மஜா மல்லிகா கதைகள் 263

0
212

— அன்புள்ள மல்லிகா நான் சொல்லப்புகுந்த விஷயத்தில் வழக்கமாக உன் பகுதியில் இடம் பெறும் காமம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதில் உள்ளார்ந்த ஒரு பெரிய உண்மை அடங்கியுள்ளது. எனவே இதில் வழக்கமான ஆபாசம் இல்லையென்றோ காமம் இல்லையென்றோ கருதி வெளியிடாமல் இருக்க வேண்டாம். நான் நடுத்தர வயது “வாலிபன்”. நல்ல வசதியுடன் அருமையான அழகான மனைவியுடன் இனிமையான வாழ்வு அமைந்தவன். என் நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் இருக்கிறார்கள். நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து ஆடும் ஆட்டங்கள் எங்களுக்கு மட்டுமே தெரிந்த அனுபவங்கள். நான்கு பேரும் அவ்வப்பொழுது திட்டம் போட்டு பெண்டாட்டிகளிடம் பொய் சொல்லி விட்டு எவளையாவது தள்ளிக் கொண்டு போய் எங்காவது ரூம் போட்டு அனுபவிப்போம். இதில் எங்கள் நான்கு பேரிடமும் நல்ல புரிந்துணர்தல் இருக்கிறது. யார் சாமான் அரேஞ்ச் செய்தாலும் நான்கு பேரும் சேர்ந்து ஒன்றாகத் தான் ஓழ்ப்போம். எங்களுக்குள் நாந்தான் தலைவன் மாதிரி. ஷ்யாம் சொல்லுவான் “டேய் எங்க கம்பெனியில ரூப்கலான்னு ஒருத்தி மலையாளத்துக் காரி ஜாயின் பண்ணியிருக்காடா சூப்பர் ஃபிகர். அவளை கரெக்ட் பண்ணிட்டேன். இந்த வாரம் மாமல்லபுரம் போலாம்டா” என்று அந்த ரூப்கலாவை அழைத்துச் சென்று நாலு பேரும் ஓழ்ப்போம். அதுபோல நான் என் வீட்டுக்குப் பக்கத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்திருக்கும் மேகநாதன் பெண்டாட்டியை வளைத்துப் போட்டு அவள் புருஷன் இல்லாத போது அழைத்துச் சென்று ஓத்திருக்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் “பஞ்சதந்திரம்” திரைப்படத்தில் கமலும் அவர் நண்பர்களும் கூத்தடிப்பார்களே அது மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம். சென்ற வாரம் என் நண்பன் கருணாகரன் எங்களிடம் “டேய் போன வாரம் என் மாமியார் ஊருக்கு ஹோசூருக்கு போயிருந்தேண்டா. அங்கே எங்க ஹாஸ்பிடல்லே ஒர்க் பண்ற ப்ரீத்திகவுர்ன்னு ஒரு பஞ்சாபி லேடி இருக்காடா. கல்யாணமானவதான். ஆனா சூப்பர் ஃபிகரு. நூல் விட்டுப் பாத்தேன். படிஞ்சிட்டாடா. பெங்களுர் கூட்டிட்டுப் போனா வர்றேன்னு சொல்றாடா” என்றான். அப்புற்ம் என்ன நாங்க நாலு பேரும் சேர்ந்து பெங்களூர் போறதுக்கு வீட்டில அது இதுன்னு பொய் சொல்லி ஏற்பாடு பண்ணி காரில புறப்பட்டோம். பஞ்சதந்திரம் மாதிரியே இல்லை வழியில் ஹோசூர் அவுட்டரில் ப்ரீத்திகவுரை பிக்-அப் செய்து கொள்வதாக ஏற்பாடு. கருணா ஏற்கனவே பெங்களூரில் ஹோட்டல் ரெசிடென்சியில் ரூம் அரேஞ்ச் செய்திருந்தான். ஹோசூரில் ப்ரீத்தி சரியாகக் காத்திருந்தாள். எங்களுடன் காரில் ஏறிக் கொண்டாள். காரின் முன் சீட்டில் ஷ்யாமும் சேகர்பாபுவும் இருக்க பின் சீட்டில் நானும் கருணாவும் இருக்க எங்கள் பக்கத்தில் ப்ரீத்தி அமர்ந்து கொண்டாள். அவளுக்கு வயசு 28-29 இருக்கும். கோதுமை நிறத்தில் முட்டிக்கொண்டிருக்கும் முலையும் சிரிக்கும் கண்களுமாக கவர்ச்சியாக இருந்தாள். கொஞ்ச நேரத்தில் நான் மெதுவாக அவள் ஜாக்கெட்டைத் தொட அவள் சிரித்தபடி ஜாக்கெட்டை விலக்கிக் கொண்டு அவள் முலையைக் காண்பிக்க நான் அந்த அழகான வெண்ணை முலையை வருடிக் கொடுத்தேன். அப்போது அவளுக்கு எதோ போன் வர அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே என்னை முலையைத் தடவ விட்டாள். கருணா அவள் தொடையைத் தடவுவதையும் அவள் சிரிப்புடன் ரசித்துக் கொண்டுதான் வந்தாள். எப்படா பெங்களூர் வரும் இவளை முழுமையாக அம்மணமாக்கி ஆசை தீர ஓக்க வேண்டும் என்று என் நினைப்பு பறந்து கொண்டிருந்தது. பெங்களூர் நெருங்கும் போது எலக்ட்ரானிக் சிட்டி அருகே எங்களுக்கு மிகவும் பழக்கமான நண்பர் ஒருவரின் பஃப் இருக்கிறது. ஒரு அடர்ந்த தோப்பின் நடுவில் இயற்கையான சூழ்நிலையில் இருக்கும். எப்பொழுது பெங்களூர் சென்றாலும் வழியில் அங்கே சில நிமிடங்கள் செலவழித்து “ஆன் தி ரோட்” என்று ரெண்டு பெக் அடிப்போம். இப்பொழுதும் காரை அங்கே நிறுத்தி ப்ரீத்தியை அங்கிருந்த ஷாப்பிங் மாலில் விட்டு விட்டு நாங்கள் உள்ளே சென்று ஒரு பெக் விஸ்கி அருந்தினோம். அப்பொழுது வெளியே ஒரு தமிழ்ப்பாட்டு கேட்டது. மிக அருமையான தாளலயத்துடன் கேட்கும் போதே கால்களை நடனமாட வைக்கும் அளவினுக்கு அருமையாக இருந்தது. முதலில் அதைப் பற்றி பெரிதாக ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சில நிமிடங்களில் அந்தப் பாட்டு முடிந்ததும் திரும்ப அதே பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது. எனக்கு எதோ ஒரு ஆர்வம் தோன்ற வெளியில் வந்தேன். அங்கே பார்க்கிங் லாட்டில் ஒரு வேனின் பின்புறம் திறந்திருக்க அந்த வேனின் ஆடியோ சிஸ்டத்தில் அந்தப் பாட்டு சத்தமாக ஒலித்துக் கொண்டிருக்க நான்கு பேர் நின்றபடி பீர் அருந்தியபடி அந்த தாளலயத்திற்கேற்றபடி இடுப்பை அசைத்துக் கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் குடிகாரர்களுக்கு உரிய சோஷியல் பழக்கமாக தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். அவர்கள் சேலத்திலிருந்து வருவதாகவும் அங்கே பிரபல லாயர்கள் என்றும் சொல்லி விருந்துபசாரமாக எனக்கும் ஒரு பெக் கொடுத்து விட்டு அந்தப் பாட்டை மிகவும் ரசிப்பதாகக் கூறி “இதைக் கேட்டுப் பாருங்க பிரதர். இது உங்க மனசுக்குள்ளே புகுந்து எதாவது பண்ணும்” என்றனர். அந்த “ஜில்லா விட்டு ஜில்லா வந்த” பாட்டு நான் ஏற்கனவே பலமுறை கேட்ட பாட்டுத்தான். இருந்தாலும் அந்த சூழ்நிலையில் ஒரு வினோதமான நிகழ்விடத்தில் அந்த ஆடியோ சிஸ்டம் மிகத் துல்லியமாக பாட்டு வரிகளை காற்றில் தவழவிட என்னையறியாமல் இசையில் ஒன்றினேன். முடிவில் “இப்ப இங்க நிக்கிறேன் ஏங்கதையை முடிக்கிறேன்” என்ற போது என்னையறியாமல் என் கண்ணில் நீர்த்துளிகள் . சந்தர்ப்பங்களால் சூழ்நிலைகளால் மணவாழ்வு கிடைத்தும் அது மண்ணாகிப் போனதால் பாலியல் தொழில் செய்யவந்த ஒரு பெண்ணின் ஒரு அவலம் அந்தப் பாட்டில் வெளியாகி என் மூஞ்சியில் ஓங்கி அறைந்தது. என் மனசே சரியில்லை. என்னவோ செய்தது. என்னவென்று விவரிக்க எனக்குத் தெரியவில்லை. உள்ளே சென்று நண்பர்களுடன் அமர்ந்தும் என் இயல்பு நிலை திரும்பவில்லை. கருணா என்னிடம் “என்ன சந்திரா ஒரு மாதிரி இருக்கே” என்றதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பலநிமிடங்கள் யோசித்து விட்டு அவர்களிடம் “டேய்.. எனக்கு மனசு சரியில்லை. பேசாம ப்ரீத்தியை ஹோசூருக்கே திரும்பக் கொண்டு போய் விட்டு விடலாம்” என்றேன். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்னடா இது இவ்வளவு நேரம் நீ காருக்குள்ளேயே அவளைத் தடவிக்கிட்ட வந்தே. இப்ப போய் வேணாம்கிறியே-” என்றதற்கு நான் மிகத் தெளிவாக “அது அப்படித்தான்” என்றேன். எப்பொழுதும் என் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கும் என் நண்பர்கள் இப்போதும் அந்த மதிப்பினைக் கொடுத்தார்கள். காரைத் திருப்பிக்கொண்டு ஹோசூர் வந்து ப்ரீத்தியை பத்திரமாக அவள் வீடு அருகில் இறக்கி விட்டு திரும்பி விட்டோம். அவள் ஏமாறக் கூடாது என்பதற்காக கணிசமான ஒரு தொகையையும் அவள் மறுக்க மறுக்க கொடுத்தேன் . என் நண்பர்கள் “இத்தனை நாள் பழகியும் உன்னைப் புரிஞ்சுக்க முடியலைடா” என்றபடி விடை பெற்றனர். என் செயல் பற்றி அவர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் உன்னால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன் மல்லிகா. __________ப்ரேம்சந்தர் ப்ரேம்சந்தர் கண்களைப் பனிக்க வைக்கும் ஒரு நிகழ்வினை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். “சந்தர்ப்பங்களால் சூழ்நிலைகளால் மணவாழ்வு கிடைத்தும் அது மண்ணாகிப் போனதால் பாலியல் தொழில் செய்யவந்த ஒரு பெண்ணின் ஒரு அவலம் அந்தப் பாட்டில் வெளியாகி என் மூஞ்சியில் ஓங்கி அறைந்தது” என்று நீங்கள் எழுதியிருப்பது உண்மையில் என் நெஞ்சில் அறைந்தது போல் உணர்ந்தேன். ஒரு சாதாரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஒரு பெண் எத்தகைய சூழ்நிலைகளில் பாலியல் தொழிலாளியாக மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறாள் என்பதை அந்தப்பாட்டு மிகச் சுருக்கமான வரிகளில் விவரித்துக் கூறுகிறது. அஞ்சா நாளு மூட்டு வலியில் மாப்பிள்ளைதான் படுத்துட்டான் ஏன் உயிரை எடுத்துட்டான் ஒண்ணு போக ஒண்ணுவந்து வருசமெல்லாம் சேத்துட்டான் என் கனவையெல்லாம் உடைச்சிட்டான் காச்சலுக்கு காடு வித்தேன் இருமலுக்கு நிலம் வித்தேன் வித்ததெல்லாம் போக எச்சமாக நான் நின்னேன் மிச்சமாக நான் நின்னேன். ஊரிலுள்ள மீசையெல்லாம் என்னைச் சுத்தி வந்துச்சு இளமனசைக் கெடுத்துச்சு உசிரைவிட மானம் பெரிசுன்னு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு வயிறு எங்கே கேட்டுச்சு ஒருசாணு வயித்துக்குத்தான் எல்லாத்தையும் விக்கிறேன் நான் எல்லாத்தையும் விக்கிறேன் இப்ப இங்க நிக்கிறேன் என் கதையை முடிக்கிறேன் 8230 8230 .. ஒரு பெண் வீழ்வதற்கான எல்லாக் காரணங்களும் இவ்வரிகளில் உள்ளனவல்லவா. திருமணமான ஐந்தாவது நாளில் மூட்டுவலியில் மாப்பிள்ளை படுத்து விடுவது எவ்வளவு கொடுமை அப்பெண்ணுக்கு. இது உடற்கூறு இணங்கா ஒருவனைக் கட்டி வைத்ததால் அல்லவா. அடுத்து அவனது சிகிச்சைக்காக தன் காடு நிலம் எல்லாவற்றையும் விற்றுத் தீர்க்க எச்சமாக மிச்சமிருந்த அவளை ஊரில் உள்ள ஆடவர் துரத்தி சுத்தி வர அவளது இளவயதில் இழந்துவிட்ட கனவுகளை நினைவாக்க ஆசைப்பட மானம் பெரிதென்று அறிவுக்கு எட்டினாலும் வயிற்றுப்பசியல்லவா வழிதவறி அவளைக் கூட்டிச் சென்றுள்ளது. இந்தப் பாட்டினை முதன் முதலாக நான் கேட்ட பொழுது “என் கதையை முடிக்கிறேன்” என்ற இறுதி வரியின் போது நானும் கண் கலங்கியிருக்கிறேன். இப்பாடலை “தஞ்சை செல்வி” என்ற ஒரு கிராமத்துக் குயில் பாடியிருக்கிறது. அந்தப் பெண் பள்ளியில் படிக்கும் போதே “ஆம்புளைப் புள்ளைன்னா இசைப்பாட்டு பொம்பளைப் புள்ளைன்னா வசைப்பாட்டா-” என்று பெண்ணியப் பாடல்களைப் பாடிவந்துள்ளார். தொடர்ந்து பெண்ணிய உரிமைக்குரல் தொடர்பான பாட்டுகளை மிக அழகாகத் தொகுத்து அளித்துள்ளார். வயற்காடுகளின் நடுவில் கிராமத்து இரவுகளில் மட்டுமே கேட்டு வந்த இந்த பொருள் செறிந்த கவிதைகளை தமிழகமெங்கும் பரப்பிய பெருமை தஞ்சை செல்விக்கு வாய்ப்பு அளித்த “ஈசன்” திரைப்பட இசை அமைப்பாளர் “ஜேம்ஸ் வசந்தன்” அவர்களைச் சாரும். ஒன்று தெரியுமா இந்தப் பாட்டு ஒரு பெண்ணின் அவல நிலையைச் சொல்வது அமங்கலமாக இருந்தாலும் இப்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும் எல்லா திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாட்டு மேடைகளில் இசைக்கப் படுகிறது ராம்சந்தர் சொல்லியுள்ளது போல இந்தப் பாட்டைக் கேட்கும் மனசாட்சியுள்ள எவரையும் இந்தப் பாட்டு பாதிக்கும். என்னையும் பாதித்துள்ளது. இதைக் கேட்டு இந்த ஈட்டி வரிகள் உள்ளத்தில் பாய அவ்வளவு ஆசையாக அழைத்துச் சென்ற பெண்ணை தமது ஆசைகளைத் தவிர்த்து திரும்ப அழைத்துச் சென்று வீட்டில் விட்டது ராம்சந்தரின் மிக உயர்ந்த உள்ளத்தையே வெளிப்படுத்துகிறது. ஒரு பாட்டு பாலியல் குற்றத்தினைத் தடுத்துள்ளது என்பது போற்றுதலுக்குரிய விஷயமாகும். அந்த வகையில் திரு. ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும் திருமதி தஞ்சை செல்விக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள் . என் பகுதியில் இதுவரை காம உணர்வுகளைத் தூண்டிவிடும் வண்ணம் எழுதி வந்துள்ளது சரியோ தவறோ அதனுள் புக விரும்பவில்லை. ஒருவேளை என் செயல்கள் என் மீது எதாவது பாவக்கறையினை பூசியிருந்தால் அதற்கு பிராயச்சித்தமாக இதனை நான் வெளியிட்டுள்ளேன் 8230 8230 8230 இப்படிக்கு கலங்கிய கண்களுடன்.. மல்லிகா 9 2011 10 10 மஜா மல்லிகாவிடம் கேளுங்கள். 2.0 . .

முரட்டு கதைகள்:  Tamil ool kathaigal என் ஜல்சா டைம் – விபரீதமாகிய விளையாட்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here