சுந்தரின் திரையுலக பயணம் – 1 (Suntharin Thiriaulaga Payanam)

0
75

சுந்தரின் திரையுலக பயணம் – 1

வணக்கம். சுவாரசியமான என் வாழ்க்கை கதையை படிக்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. என் பெயர் சுந்தரம். நான் ஒரு திரைப்பட கதாசிரியர். இயக்குனர் பல திரை படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். ஒரு திரைப்படம் இயக்கி இருக்கிறேன்.

என் மின்னஞ்சல் முகவரி tamil. screenplay. [email protected] com என் வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத பல அதிர்ஷ்டம் என்னை தேடி தேடி வந்து கிடைத்ததால் என் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. அதை நான் திரைக்கதை வடிவில் உங்களுக்கு சொல்ல போகிறேன்.

இங்கு கதைகள் பல படித்து பழகிய உங்களுக்கு முதல் முதலாக இந்த திரைக்கதை ஒரு சினிமா பார்க்கும் உணர்வை கொடுக்கும். சினிமா பார்ப்பது போல நினைத்து கொண்டு இந்த திரைக்கதையை படிக்க ஆரம்பிக்கவும். என் பயோபிக் இனிதே இங்கு ஆரம்பம்.

காட்சி 1 இடம்: மதுரை. புதூர். எங்கள் வீடு.

காலம்: ஒரு புதன் கிழமை
காட்சி குழு: நான். அம்மா

முரட்டு கதைகள்:  நண்பனின் காதலியை சூத்துல ஓத்தேன்!! - Tamil Dirty Stories

நான்: அம்மா ஒரு சந்தோஷமான விஷயம். போன வருடம் போஸ்டல் தேர்வு எழுதினேன் இல்லையா. அதில் நான் பாஸ் பண்ணிட்டேன்.

அம்மா: சூப்பர் டா மகனே. எங்கே வேலை?. எப்போ ஜாயின் பண்ணனும்?

நான்: தஞ்சாவூர் பக்கத்துல ஒரு வில்லேஜ். போஸ்ட் மாஸ்டர் வேலை. 44 ஆயிரம் சம்பளம். ஒரு மாசம் தான் கழிச்சு தான் வேலையில் சேரனும். ஆனால் நான் நாளைக்கே கெளம்புறேன். வாடகை வீடு பார்க்கணும். சமையல் பண்ண ஏற்பாடுகள் செய்யணும். நானே சமைச்சு சாப்பிட போறேன்.

அம்மா: சரிடா. அது தான் நல்லது. ஹோட்டல் சாப்பாடு உனக்கு சரியா வராது. தஞ்சாவூர் போனதும் மறக்காம ஒரு கோவில்ல சாமி கும்பிட்டு போ. எனக்கு அடிக்கடி போன் பண்ணு

நான். சரிம்மா. நான் பேக்கிங் பண்ணுறேன்.

காட்சி 2 இடம்: தஞ்சாவூர். ஒரு பிள்ளையார் கோவில்
காலம்: வெள்ளிக்கிழமை.
காட்சி குழு: நான். ஒரு அழகான இளம் பெண்

இன்னைக்கு காலைல தான் தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன். மங்களகரமாக ஒரு வெள்ளை சட்டை. வெள்ளை வேஷ்டி கட்டி இருக்கிறேன். அம்மா கிட்ட சொன்ன மாதிரி கோவில்ல சாமி கும்பிட்டு போகலாம்.

முரட்டு கதைகள்:  கொழுத்த குண்டி கொழுந்தியா – 6 (Kozhutha Kundi Kozhunthiya 6)

இங்க என்ன கூட்டம். போய் பார்க்கலாம். ஓ. பிரசாதம் வாங்க வரிசையில் நிக்குறாங்களா. சரி நானும் போய் நிக்குறேன்.

யாருடா இது எனக்கு முன்னால ஓடி வந்து ஒரு கிராமத்து தாவணி பொண்ணு நிக்கிறாள். வெள்ளை தாவணி. சிவப்பு ஜாக்கெட். சிவப்பு பாவாடை. பார்க்க வயசு 20. 21 இருக்கலாம். ஆனால் வயசுக்கு மீறி வளர்ச்சி. கொஞ்சம் பூசினால் போல உடம்பு வாகு. பாவாடை கொஞ்சம் கீழே இறக்கி கட்டி இருக்கிறாள். அதனால் தொப்புள். இடை. வயிறு பளிச் பளிச்.

கொஞ்சம் மேலே பார்க்கிறேன். முலைகள் இரண்டும் திமிரி மாட்டின் கொம்பு போல கும்மென்று. சைடு போசில் அவள் முலை பலூன் போல பெருத்து நிற்கிறது. இதை பார்த்தால் என் தம்பி சும்மா இருப்பானா ?? வேஷ்டிக்குள் இருக்கும் ஜட்டிக்குள் முட்டி நிக்குது. சரியாக அதே நேரத்தில் என் பின்னால் இருந்த கூட்டம் என்னை உந்தி தள்ள ஜட்டிக்குள் முட்டி நின்ற என் தடி அவள் பின்னால் இடி இடித்தது. அவள் கோபத்தில் என்னை பார்த்து முறைத்தாள்.

முரட்டு கதைகள்:  மார்வாடி பொண்டாட்டி அவள் பொன்னும் காட்டியமன்மத உலகம் – 1

அவள்: யாருடா நீ. இங்க என்ன பண்ணுற ?

நான்: மன்னிச்சுக்க. வேணும்னு பண்ணல. தெரியாம. கூட்டம் எனக்கு பின்னால முண்டி அடிக்குது.

அவள்: நீ முண்டி அடிக்க என் குண்டி தான் கிடைச்சதா ??

அவள் சொன்னதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்தாலும் அவள் கோபமாக இருப்பதால் சிரிப்பை மறைத்து மன்னிப்பு கேட்டேன்.

நான்: மன்னிச்சுரு. தெரியாம இடிச்சுட்டேன். ரொம்ப கூட்டம். அதனால் தான். சாரி.

நான் கெஞ்சியதால் மனமிரங்கி மன்னித்து சமாதானமாகி என்னை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறாள்.

அவள்: உன்னை நான் இந்த ஊர்ல நான் பார்த்ததே இல்லையே. நீ ஊருக்கு புதுசா. ??

நான்: ஆமாங்க. என் பேரு சுந்தர். நான் மதுரை. எனக்கு இங்க பக்கத்துல இருக்குற போஸ்ட் ஆபிஸ்ல போஸ்ட் மாஸ்டர் வேலை கிடைச்சு இருக்கு. இப்போ தான் வந்தேன். காலையில் இருந்து ஒன்னும் சாப்பிடவே இல்ல. நல்ல பசி. அதனால இந்த பிரசாதம் சாப்பிடலாம் அப்படின்னு இங்க வந்தேன். உங்க பெயர் என்ன?

முரட்டு கதைகள்:  ராசாத்தி குண்டியோ பெரிசு குண்டி அதுக்கும் மேலே

அவள்: அதெல்லாம் சொல்ல மாட்டேன். என் பெயர் சொன்னா நீ அப்படியே ஷாக் ஆகிடுவ.

நான் சூட்கேஸ் வைத்து இருப்பதை பார்க்கிறாள். இரவு பயணத்தால் என் தலை கலைந்து இருப்பதை கவனிக்கிறாள். நான் உண்மை பேசுகிறேன் என்று அறிந்து என் மேல் நல்ல அபிப்பிராயம் வருகிறது.

அவள்: சரி அது போகட்டும். நீ என்ன படிச்சு இருக்குற.

பதிலுக்கு நான் காமெடியாக சொல்லி அவளை கலாய்க்கலாம். என்று தான் நினைக்கிறேன். ஆனால் அது என் மேல் மோசமாக திரும்பி விடும் என்பதால் உண்மை மட்டும் சொன்னேன்.

நான்: B. Sc Zoology படிச்சு முடிச்சு இருக்கிறேன். 1 வருடம் வேலை தேடி நிறைய exam எழுதினேன். அப்போ தான் எனக்கு இந்த கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. நீங்க என்ன படிச்சு இருக்கிங்க.

அவள்: வேணாம். நான் சொன்னா நீ அப்படியே ஷாக் ஆயிடுவ. சரி. அது போகட்டும். நீ எங்கே தங்க போற. சாப்பட்டுக்கு என்ன பண்ண போற. தினமும் கோவில் பிரசாதம் தானா ??

முரட்டு கதைகள்:  நீ படித்தவன் பட்டணத்தைச் சேர்ந்தவன் – Tamil Sex Stories

நான்: இல்ல. இல்ல. இனிமேல் தான் தங்க வாடகை வீடு தேடனும். நானே சமையல் செஞ்சு சாப்பிடலாம் அப்படின்னு நினைக்கிறேன்.

வரிசை மெல்ல நகர்கிறது. ஒரு நிமிடம் கழித்து

அவள்: என் வீட்டுக்கு மேல் வீடு காலியாக தான் இருக்கு. அதோ தெரியுதுள்ள அந்த தெருவில் வலது பக்கம் கடைசி வீடு தான் எங்க வீடு. நீ என் வீட்டுல வந்து கேட்டு பாரு. சரியா ??

நான்: சரி. கண்டிப்பா வருகிறேன். எனக்கு இந்த ஊர்ல உங்களை விட்டா யாரையும் தெரியாதே.

இரண்டு பேரும் பேசி பேசி பழகி கொண்டே சேர்ந்து சாப்பிட்டோம்.

காட்சி 3 இடம்: தஞ்சாவூர் பிள்ளையார் கோவில் தெரு கடைசி வீடு.
காட்சி குழு: நான். அதே அழகான இளம் பெண். இளம் பெண்ணின் அம்மா.

வெள்ளி மாலை மயங்கும் நேரம்
நான்: சார் சார். வீட்டுல யாராச்சும் இருக்கிங்களா ?

அழகியின் அம்மா: சொல்லுங்க தம்பி. என்ன வேணும் ?

முரட்டு கதைகள்:  மாடி வீட்டு தேவதை 1 - Tamil sex story

நான்: வணக்கம் ஆண்டி. என் பெயர் சுந்தர். எனக்கு இங்க போஸ்ட் ஆபிஸில் போஸ்ட் மாஸ்டர் வேலை கிடைச்சு இருக்கு. அதனால் இங்கே ஒரு வாடகை வீடு தேடிட்டு இருந்தேன். விசாரிக்கும் போது இங்கே ஒரு வீடு காலியாக இருக்குன்னு சொன்னாங்க. அதனால் தான் வீடு பார்க்கலாம்னு வந்தேன் ஆண்டி. நீங்க பிஸியா இருந்தால் நான் போயிட்டு இன்னொரு நேரம் வர்றேன் ஆண்டி.

அழகியின் அம்மா: இல்ல சுந்தர். நீங்க உள்ள வாங்க. விரிவாக பேசலாம்.

நான்: சரிங்க.

அழகியின் அம்மா: இங்க மொத்தம் 2 வீடு இருக்கு. மேல் வீடு ஓனர் எங்க கிட்ட சாவிய கொடுத்து பார்த்துக்க சொல்லிட்டு துபாய் போயி செட்டில் ஆகிட்டாங்க. நான் வாடகை வாங்கி அவங்களுக்கு அனுப்பிட்டு இருக்கேன். நீங்க வீடு பார்த்துட்டு பிடிச்சு இருக்கான்னு சொல்லுங்க. முதல்ல எங்கள பத்தி சொல்றேன். என் பெயர் லதா. இவள் என் பொண்ணு சுந்தரி. இங்க காலேஜில் B. Sc Zoology 2nd year படிக்கிறா. நாங்க 2 பேர் தான் இங்க இருக்கோம்.

முரட்டு கதைகள்:  என்ன செய்ய மாட்டியா? – tamil kamakathaikal

நான் ஷாக் ஆனேன். சுந்தரியை பார்த்து Hi சொல்லி மெலிதான புன்னகை உதிர்த்தேன். நான் ஷாக் ஆனதை அவளும் கவனிக்க தவறவில்லை. எனக்கு அப்போ புரியல இப்போ புரிஞ்சுது என்று நினைத்து கொண்டேன்.

லதா: இந்தாங்க சாவி. மேல் வீட்டை சுத்தி பார்த்துட்டு வரலாம்.

வீட்டை பார்த்தேன். பிடிச்சு இருந்தது. வீட்டை விட சுந்தரியை ரொம்ப பிடிச்சு இருந்தது. இந்த வாய்ப்பை தவற விட எனக்கு மனமில்லை.

நான்: வீடு பார்த்துட்டேன் லதா ஆண்டி. வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு. நாளைக்கே வந்துடுறேன் ஆண்டி.

லதா: வாடகை 5 ஆயிரம். சமையல் பண்ண போறிங்களா. நீங்க சைவமா அசைவமா.

நான்: சமைக்கலாம்ன்னு தான் இருக்கேன் ஆண்டி. சைவம் தான். ஆனால் கேஸ் அடுப்பு பாத்திரம் எல்லாமே வாங்கணும்.

லதா: ஆனால் கேஸ் கனெக்சன் வாங்க நிறைய நாளாகும் சுந்தர். கஷ்டம். அதனால் நானே 3 வேலை சமைச்சு கொடுக்கிறேன். சாப்பாட்டுக்கு தனியா 2 ஆயிரம் மட்டும் கொடுங்க போதும் சுந்தர்.

முரட்டு கதைகள்:  முடியை பிடித்து குதிரை ஓட்டிய கதை – Tamil Sex Stories

நான்: ரொம்ப நன்றி ஆண்டி. உங்கள் உதவியை நான் மறக்கவே மாட்டேன்.

லதா: என்னால் சாப்பாடு எடுத்துட்டு படியேறி மேலே வர முடியாது. அதனால் சாப்பிடும் நேரம் நீங்களே இங்கே வந்து டைனிங் டேபிளில் வந்து சாப்பிட்டு போயிடுங்க.

நான்: அப்படியே பண்ணுறேன். நன்றி ஆண்டி.

லதா மற்றும் சுந்தரிக்கு நன்றி சொல்லி என் வாடகை வசிப்பிடம் நகர்ந்தேன்.

காட்சி 4 இடம்: என் வாடகை வீடு மொட்டை மாடி.
காலம்: ஞாயிறு மாலை
காட்சி குழு: நான். சுந்தரி.

2 நாட்கள் மென்மையாக கழிந்த பிறகு நான் ஓய்வாக கட்டிலில் படுத்து புத்தகம் படித்து கொண்டு இருந்தேன். வெளியே யாரோ நடக்கும் சத்தம் கேட்டது. சுந்தரி ஆரஞ்சு நிற நைட்டியில் துணி வாளியுடன் மொட்டை மாடி செல்வதை கவனித்தேன். அவளுடன் பேசி பழக இதுவே சரியான தருணம் என்று நினைத்தேன். அவள் சென்று 2 நிமிடங்கள் கழித்து நானும் மேலே மொட்டை மாடிக்கு சென்றேன். 2 பேரும் மாடியில் நின்று கொண்டே பேச ஆரம்பித்தோம். படி படியாக அவள் படிப்புகள் பற்றி விசாரித்தேன்.

முரட்டு கதைகள்:  ஆண்டிய பத்தி முதல்ல சொல்றேன் - tamil sex story

துணியை காய போட்டு கொண்டே சுந்தரி சகஜமாக பேச ஆரம்பித்தாள். என் குடும்பம் பற்றி விசாரித்தாள். நானும் என் அம்மா பற்றி சொன்னேன். விலங்குகள் மிகவும் பிடிக்கும் என்பதால் zoology degree சேர்ந்ததாக சொன்னாள். நானும் zoology என்பதாலும் நான் நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்து வேலை வாங்கி இருப்பதால் என்னிடம் பாடம் படித்து கொள்ளலாம் என்று என்னை மாடியில் குடி வைக்க முடிவு எடுத்ததாக சொன்னாள்.

படிப்பில் ஆரம்பித்து அவளது பிடிப்புகள் பற்றி பேசினேன். அவளது பொழுது போக்குகள் என்ன என்பதை பற்றியும் தெரிந்து கொண்டேன். கதை படிப்பது பிடிக்கும் என்று சொன்னாள்.

நான்: கோவில்ல பார்த்ததில் இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போயிருச்சு சுந்தரி. தஞ்சாவூர் வரும் போது உன்னை போல ஒரு அழகான அறிவுள்ள இளம்பெண் எனக்கு தோழியாக கிடைப்பாள் என்று நான் நினச்சு கூட பார்க்கவே இல்லை.

சுந்தரி: எனக்கும் உன்னை பார்த்த உடனே பிடிச்சு போயிருச்சுடா. நம்ம ரெண்டு பேருக்கும் பெயரில் படிப்பில் பொருத்தம் இருக்கு. அது மட்டும் இல்லடா. இன்னொரு பொருத்தமும் இருக்கு. உனக்கும் அப்பா இல்லை. எனக்கும் அப்பா இல்லை.

முரட்டு கதைகள்:  அக் அக்காக பிரிக்கப்போறேன் அக்கா 1 TAMILSEX.COM

இதை சொல்லும் போதே அவளுக்கு நா தலுதலுக்க கண்ணீர் முட்டியது.

நான்: கவலைப்படாத சுந்தரி. நான் தான் இருக்கேன்ல. உனக்கு என்ன வேணுமோ அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். சரியாடா.

அப்படி சொல்லிக்கொண்டே அவள் கைகளை பிடித்து அவள் கைகளில் முத்தம் கொடுத்தேன்.

அவள் மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கி கொண்டாள். அப்புறம் அடுத்த லெவல் சென்றேன். நின்று கொண்டே அவள் இடுப்பில் கை வைத்து அணைத்து அவள் வலது கன்னத்தில் முத்தம் இட்டேன். அவளும் என் இடது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

அப்புறம் என்ன அடுத்த லெவல் தான். இடுப்பில் இருந்த என் கைகளால் அவள் இடுப்பை கொஞ்சம் திருப்பி அவளை எனக்கு நேராக கொண்டு வந்து அவள் மென்மையான உதட்டில் என் உதட்டால் தடவி கொடுப்பது போல மெல்லிய முத்தம் கொடுத்தேன். அவள் மெய் மறந்து நின்றாதால்.

என்னை தடுக்க வில்லை. என் இரண்டு கைகளும் அவள் முதுகு பக்கம் இறுக்கி அணைத்து என் நாக்கை அவள் உதடுகளில் படும் படி தடவி முத்தம் கொடுத்தேன். எதிர்ப்பு இல்லை. நானும் அடுத்த லெவல் போக எண்ணினேன். அவளை இறுக்கி இருந்த என் கையை எடுத்து அவள் நைட்டி மேலேயே அவள் பெருத்த முலையின் பக்கம் என் கையை கொண்டு போனேன். பெருத்த அவள் முலையை தடவவும் ஆரம்பித்தாள் உடனே என் உதட்டில் இருந்து அவள் உதடுகளை பிரித்து

முரட்டு கதைகள்:  நீ படித்தவன் பட்டணத்தைச் சேர்ந்தவன் – Tamil Sex Stories

சுந்தரி: வேணாம்டா. யாராச்சும் பார்த்துட போறாங்க. பயமா இருக்கு.

சொல்லிட்டு உடனே படியில் இறங்கி வீட்டுக்கு போனாள்.

அப்படின்னா நான் கை வைத்து அவளை தடவியது பிரச்சனை இல்லை. நாங்கள் இருந்த இடம் (மொட்டை மாடி) தான் தவறு என்று அவள் சொல்ல வருகிறாள் என்பது எனக்கு புரிந்தது.

காட்சி 5 இடம்: என் வாடகை வீடு
காலம்: திங்கள் காலை 7:30
காட்சி குழு: நான். சுந்தரி

நான் மிகவும் அசதியாக கட்டிலில் தூங்கி கொண்டு இருக்கிறேன். ஒரு கை இல்லாத பனியன். ஒரு வெள்ளை வேஷ்டி மட்டும் போட்டு இருக்கிறேன்.

சுந்தரி வந்ததும் தெரியவில்லை. கதவை திறந்ததும் தெரியவில்லை. காலை காம கனவில் ஆழ்ந்த கனவில் இருந்தேன். சுந்தரி என் நெஞ்சில் கை வைத்து அழுத்தி அமுக்கி

சுந்தரி: டேய் எந்திரிடா. வெயிட் பண்ணி பார்த்தோம். நீ சாப்பிட வரவே இல்லை. அதனால் தான் நான் சாப்பாடு எடுத்து வந்தேன்.

முரட்டு கதைகள்:  கொழுத்த குண்டி கொழுந்தியா – 6 (Kozhutha Kundi Kozhunthiya 6)

எழுந்து பார்க்கும் போது தான் எனக்கே தெரிந்தது என் வேஷ்டி விலகி தொடை வரைக்கும் தெரிந்து இருக்கிறது. காலை காம கனவில் என் தம்பி டென்ட் போட்டு இருக்கிறான். உடனடியாக என் வேஷ்டியை சரி செய்து அவளை கவனித்தேன். சுந்தரி ஒரு சட்டை ஒரு மிடி பாவாடை மட்டும் போட்டு இருந்தாள். அந்த பாவாடை முழங்கால் வரை இருந்தது. அந்த இறுக்கமான சட்டை அவள் முலைகளை மறைக்க மிகவும் கஷ்டப்பட்டது.

சுந்தரி: வாடா. கீழே உட்கார். சாப்பிட்டு. நான் இட்லி எடுத்து வைக்கிறேன்டா.

நான்: ஒரு 2 நிமிஷம் கொடுடி. நான் இப்போ பல் விலக்கிட்டு வந்துடுறேன்.

விரைவில் முகம் கழுவி 2 நிமிடத்தில் பல் விலக்கிட்டு வந்து அவள் முன்னால் தரையில் உட்கார்ந்தேன்.

பிளேட் வைத்து அதில் 3 இட்லி வைத்து விட்டு குனிந்து சட்னி ஊற்றினாள். அப்போது அவள் சட்டை நடுவே அவள் முலை பிளவு நன்கு பளிச் பளிச் என்று தெரிந்தது. அதை பார்த்து ரசித்துக்கொண்டே 2 இட்லி சாப்பிட்டு முடித்து இருப்பேன். அப்போது சரியாக மேலே மின்விசிறியில் ஃபேன் ல இருந்து தூசிகள் வந்து சரியாக என் பிளேட் ல இருக்கும் இட்லி மேல் விழுந்தது.

முரட்டு கதைகள்:  நண்பனின் காதலியை சூத்துல ஓத்தேன்!! - Tamil Dirty Stories

சுந்தரி: சாரிடா. இந்த ஃபேன் எல்லாம் சுத்தம் செஞ்சு ரொம்ப நாளாச்சு. நீ திடீர்னு வந்துட்டியா. அதனால் தான் கிளீன் பண்ண நேரமே இல்ல.

நான்: சரி பரவாயில்லடா சுந்தரி. நான் தானே இருக்கேன் ல. யாமிருக்க பயமேன். இப்போவே இந்த ஃபேன் சுத்தம் பண்ணிடலாம்.
நான் இந்த நாற்காலி மேல ஏறி துடைக்க ஆரம்பிக்கிறேன். நீ இந்த நாய்காலிய மட்டும் பிடிச்சுக்க. சரியா

சுந்தரி: சரிடா

மேலே இருந்து கீழே பார்க்கும் போதும் அவள் பெருத்த முலை என் கண்ணை உறுத்தியது. அது என் குண்ணையை பெரிதாக்கியது.
காலை காம கனவு. சுந்தரியின் முலை தரிசனம் எல்லாம் சேர்ந்து வேட்டிக்குள் என் சுன்னியைப் விரைக்க வைத்தது. ஒரு இறக்கையை துடைத்து விட்டு அடுத்த இறக்கையை துடைக்க திரும்பியதும் என் சுன்ணி வேஷ்டியை விட்டு திமிறி வெளியேறி சுந்தரியின் வாய்க்கு நேராக நீட்டிக்கொண்டு நின்றது. நீளமாக உருண்டு திரண்டு இருப்பதை பார்த்து மிரண்டு போனாள்.

முரட்டு கதைகள்:  ஆண்டிய பத்தி முதல்ல சொல்றேன் - tamil sex story

அதே நேரம் அங்கே மேலே பரணியில் எனக்கு நேரே சில பல புத்தகங்கள் இருப்பதை பார்த்தேன். கொஞ்சம் உற்று பார்க்கும் போது தான் தெரிந்தது. அவை எல்லாமே செக்ஸ் புத்தகங்கள்.

அடுத்த பாகத்தில் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here