மஹேஷ் எனும் நான் (Magesh Enum Naan)

0
71

ஊரைவிட்டு வந்து 18 வருடங்கள் ஓடிவிட்டன. சினிமாவில் நடன உதவியாளராக உள்ளேன். ஏதோ சினிமாவில் சேர்ந்து பெரிய ஆளாக ஊரைவிட்டு ஓடினேன்னு நினைக்க வேண்டாம். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஊரைவிட்டு ஓட வேண்டியிருந்தது.

18 வருடங்களாக ஊர்ப்பக்கம் வராமல் வனவாசத்தில் இருந்த நான் என்னுடைய ஒரே சொந்தமான என் அண்ணன் இறந்து போனதால் வர வேண்டிய கட்டாயம். ஊரில் எல்லா உறவுகளும் தூக்கி எறிந்த என்னை, என் அண்ணன் மட்டுமே ஆதரித்து வந்தார்.

அண்ணனுக்கு அவ்வளவு பிரியம் என் மேல். என்னை ஊர்ப்பக்கம் வர வேண்டாம் என்று சொன்னாரே ஒழிய, ஒவ்வொரு மாதமும் கடைக்கு சரக்கு எடுக்கிறேன் என்கிற பெயரில் என்னை வந்து பார்ப்பார். ஊரைவிட்டு வந்த ஆரம்ப நாட்களில் அவரது நண்பர் சேது வீட்டில் தங்க வைத்துப் பார்த்துக் கொண்டார். பிறகு, சேது அண்ணன் மூலமாக ஒரு நடனப்பள்ளியில் வேலைக்கு சேர்ந்து, தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வருகிறேன்.

மணிகண்டன் என் சொந்த பெயர். சினிமாவுக்காக, மகேஷ் என்று மாற்றிக் கொண்டேன். ஆனாலும், சினிமா வட்டாரத்தில் ‘மன்மதன்’ மஹேஷ் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். ‘மன்மதன்’ படத்தில் வரும் சிம்புவின் டான்ஸ் மூவ்மென்டை ஆடிக் காட்டி டான்ஸ் ட்ரூப்பில் சேர்ந்ததால் அந்த பெயர் வந்தது.

பார்க்கவும் கொஞ்சம் நல்லா இருப்பேன்றதால சின்னச்சின்னதாய் ஹீரோ ஃப்ரெண்டு, அமெரிக்க மாப்பிள்ளைன்னு வாய்ப்புகளும் கிடைக்கும். சமீபத்தில் வந்த சிம்பு படத்திலும் சிம்புவின் ஃப்ரெண்டா நடிச்சிருந்தேன். அதுமூலம், சிம்புவின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது.

முரட்டு கதைகள்:  காட்டுக்குள்ள – 3 | Tamil Kamakathaikal

ஓரளவு நல்லா போய்கிட்டிருக்கேன்னு நினைக்கும்போதுதான் அண்ணியிடமிருந்து ஃபோன் வந்தது. அண்ணன் இறந்துவிட்டார் என்று.

எல்லோரும் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் நேரத்தில், இதோ அண்ணனோட நண்பர் சேதுவுடன் காரில் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். இதே போல் ஒரு பொங்கல் விடுமுறையில்தான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு ஓடினேன்.

அந்த காலத்து நினைவுகள் இதோ இந்த வைகை ஆற்று அலைகளைப் போல் என் கண் முன்னே அலையலையாய் தோன்றி மறைகின்றன.

மதுரையில் இருந்து 20 மைல் தூரத்தில் இருக்கிறது தம்மனூர். அங்கேதான் பிறந்து வளர்ந்தேன். 7 வயதில் அப்பாவையும், 12 வயதில் அம்மாவையும் இழந்தேன். எனக்கு 10 வயது இருக்கும்போது அண்ணனுக்கும் சுதா அண்ணிக்கும் திருமணம் நடந்தது.

அண்ணன் செல்வம் மருந்துக்கடை நடத்தி வந்தார். அம்மா இல்லாத பையன் என்பதால் அண்ணனும் அண்ணியும் மிகவும் செல்லம் கொடுத்து வந்தனர். அதனாலேயோ என்னவோ படிப்பில் ஈடுபாடு இல்லாமல் ஊர் சுற்றுவது, சினிமா என பொழுதை கழித்தேன்.

10ஆம் வகுப்பில் தோல்வியடைந்ததை சாக்காக வைத்துக்கொண்டு பள்ளிக்கு முழுக்கே போட்டுவிட்டேன். அண்ணியும் “உங்களுக்கு ஒத்தாசையா கடையையும் காட்டையும் பாத்துக்கட்டும்” என்று அண்ணனை சமாதானப் படுத்தினாள்.

முரட்டு கதைகள்:  எனது காதலியும் அவளது அம்மாவும் 2

அண்ணி அசல்தான் என்றாலும், அம்மாவைப்போல் அன்பாக பார்த்துக் கொண்டாள். அண்ணன் படிப்பை முடித்து கடை ஆரம்பித்தபோது பக்கத்து வீட்டு இளங்கோ மாமாதான் அவரது சித்தப்பா மகளான ஆண்ணியை அறிமுகம் செய்து வைத்தார். அதனால் இளங்கோ மாமா அண்ணனுக்கு இன்னும் நெருக்கமானார். இளங்கோ மாமா வியாபாரத்தில் மிகவுக் கெட்டிக்காரர்.

ஊரில் சிறு பெட்டிக்கடை வைத்து நடத்தியவர் நாளடைவில் மதுரையில் ஒரு பெரிய மளிகை கடையும், ஒரு துணிக்கடையும் திறக்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆனாலும், சொந்தங்களை விட்டுப் பிரிய மனமில்லாமல், அதே வீட்டில் குடியிருந்தார். பழைய கடையையும் மனைவி மங்கையர்க்கரசியை பார்த்துக்கொள்ள வைத்தார். தினமும் மதுரைக்கு வந்து சென்றதால், இரவு 10 மணிக்கு மேல்தான் வீட்டுக்கு வருவார்.

உறவுமுறையில் மங்கை எனக்கு மாமிதான் என்றாலும்,

அண்ணியையொத்த வயதிலிருந்ததால், மங்கையை நான் அக்கா என்றே அழைப்பேன். பெரும்பாலும் நான் சும்மா இருந்ததாலும், மங்கைக்கு கடை வியாபாரத்தில் பெரிதாய் ஆர்வமில்லாததாலும், என்னை கடையில் இருக்க சொல்லிவிட்டு, அண்ணியுடன் சமைப்பது தாயம் விளையாடுவது, சினிமா செல்வது என நேரத்தை செலவிடுவாள்.

சில சமயங்களில், மாமா சரக்கு எடுக்க வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டால், கடையை மூடிவிட்டு என்னை கூட்டி சினிமாவுக்கு செல்வார்கள். என்னதான் கலகலப்பாக பேசிப் பழகினாலும், அவளுக்குள்ளும் ஒரு சோகம் இருக்கத்தான் செய்தது.

அண்ணியும், மங்கை அக்காவும் கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்கள், ஒரே ஆண்டில்தான் திருமணமும் செய்து கொண்டு வந்தார்கள். இரண்டு வீட்டிலுமே செல்வத்துக்கு பஞ்சமில்லை. இரண்டு பேருடைய கணவன்மார்களும் மனைவியர் மீது மாறாத அன்பு கொண்டவர்கள்.

முரட்டு கதைகள்:  அக்காவ நீ சரியான பக்கா – Part 39

ஆனால், மங்கையிடம் ஒரேயொரு மனக்குறை இருந்தது. குழந்தைப்பேறு. அண்ணிக்கு திருமணம் முடிந்த முதல் வருடத்திலேயே சுமா பிறந்துவிட்டாள். ஆனால், மங்கை அக்காவுக்கோ அது ஒரு கானல் நீராகவே இருந்தது. சொந்தங்கள் கேட்கும் கேள்விகளை தவிர்க்க பல விசேஷங்களுக்கு செல்வதை தவிர்த்தாள்.

ஒரு மார்கழியில் கோலமிட தாமதமாக வந்த மங்கையை, “என்னடி, இராத்திரி ஓவர் டைமா?” என்று அண்ணி கேட்க, முகம் சிவந்தாள் மங்கை. இதை பார்த்துக்கொண்டிருந்த மங்கையின் மாமியார், “ஓவர் டைம் பாத்தா போதுமா?

வேலைக்கான கூலி கெடச்சாதான செய்ற வேலைக்கும், அந்த வேலைய செய்றவனுக்கும் ஒரு மதிப்பு?”, என்று குத்திப் பேச, அழுகையை அடக்க முடியாமல், மங்கை வீட்டுக்குள் ஓடினாள். அடுத்த இரண்டு நாட்களுக்கு, அவள் வெளியவே வரவில்லை. அண்ணிதான் அவர்கள் வீட்டுக்கு சென்று அவளிடம் பேசி கொஞ்சம் ஆறுதல் படுத்தினாள்.

மனைவியை சமாதானப் படுத்த புத்தாண்டை கொண்டாட திருச்செந்தூர் கோயிலுக்கு பொய்விட்டு அப்படியே கொடைக்கானல் போகலாம் என்று திட்டமிட்டார் இளங்கோ மாமா. சமாதானம் ஆகாத அக்கா, விடாப்பிடியாக வர முடியாது என்று சொல்லிவிட்டாள்.

மேலும் வற்புறுத்த விரும்பாத மாமா தனது அம்மாவை கூட்டிக் கொண்டு திருச்செந்தூருக்கும் பழனிக்கும் போய்விட்டு வருவதென்று முடிவெடுத்து, டிசம்பர் 31 மதியம் கிளம்புவதாக அண்ணனிடம் சொன்னார்.

முரட்டு கதைகள்:  சுட்டிப் பையன் பாபு Part 1

அண்ணனும் அண்ணியிடம் கேட்க, அண்ணியோ மங்கையை சமாதனப்படுத்த தான் வீட்டிலேயே இருப்பதாக சொல்லிவிட்டாள். அதுவும் சரியென்று பட, மாமாவும், அண்ணனும் பாட்டியை கூட்டிக் கொண்டு டிசம்பர் 31 மதியம் கிளம்பினார்கள்.

அவர்களை வழி அனுப்பிவிட்டு வரும்போது, புத்தாண்டை கொண்டாட ஒரு ஹாஃப் வாங்கி இடுப்பில் சொருகிக்கொண்டு வந்தேன்.

வீட்டிற்கு வந்தபோது, அண்ணி வீட்டில் இல்லை. மாமா வீட்டுக்கு போயிருப்பதாக படித்துக் கொண்டிருந்த சுமா சொன்னாள். சரி, நம்ம பங்குக்கு நாமும் சமாதானம் செய்வோம் என்று மாமா வீட்டுக்கு போனேன். அங்கே அண்ணியும், அக்காவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அக்காவின் முகம் வாடிப் போயிருந்தது.

சமாதானப்படுத்தும் எண்ணத்தில், “என்னக்கா, நியூ இயர் ஸ்பெஷல் ஒன்னும் இல்லையா?”, என்று கேட்டேன்.

அண்ணி என்னைப் பார்த்து முறைக்க, அமைதியானேன்.

“இப்படியே உட்கார்ந்திருந்தா எல்லாம் சரியாகுமா? புது வருஷமும் அதுவுமா இப்படி அழுது வடிஞ்சிட்டு இருந்தா, லட்சுமி வீடு தங்குவாளா?” என்றாள் அண்ணி.

“புது வருஷம் ஒன்னுதான் கொறச்சல்”, என்று அக்கா எரிந்து விழுந்தாள்.

“சரிடி, புது வருஷத்துக்காக வேண்டாம். உனக்காக சாப்பிடு. உடம்புல தெம்பில்லாம இருந்தா, நடக்குறது கூட நடக்காது”, என்று அண்ணி சமாதானப்படுத்த, அக்காவுக்கும் சரியென்று பட்டது.

அக்கா எழுந்துகொள்ள எத்தனிக்க, “எங்கே போற?”, என்று அண்ணி கேட்டாள்.

முரட்டு கதைகள்:  என் மாமா ஒரு மிச்சர் தின்னி

“சமைக்க”, என்றாள் அக்கா.

“மணி 7 ஆகுது, இனிமேல் என்னத்த சமைக்கப் போற?”, என்று அண்ணி கேட்டாள்.

அக்கா முழிக்க, “தம்பி, நம்ம வீட்டுலேந்து ஒரு தட்டுல சோத்தப் போட்டு கொண்டாப்பா”, என்று அண்ணி என்னைப் பார்த்து சொன்னாள்.

“சரிங்க அண்ணி”, என்று வேகமாக எந்திரிக்க, மடியில் சொருகியிருந்த பாட்டில் வழுக்கிக் கொண்டு கீழே விழுந்தது. சட்டென குனிந்து எடுத்தேன்.

அண்ணி என்னைப் பார்த்து முறைக்க, நான் மாட்டிக் கொண்டதை நினைத்து அக்கா சிரித்துவிட்டாள். அக்கா சிரித்ததைப் பார்த்து அண்ணி அவளை ஒரு முறை பார்த்துவிட்டு, ‘என்ன இது?’ என்பதுபோல் என்னை மீண்டும் முறைத்தாள்.

என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க, அக்கா “விடுடி, அவனாவது சந்தோஷமா இருக்கட்டும். புது வருஷத்த கொண்டாட வாங்கியிருப்பான்” என்று அண்ணியை சமாதானப் படுத்தினாள்.

“இன்னிக்கு ஒரு நாளைக்கு அண்ணி”, என்று நான் அண்ணியிடம் கெஞ்ச, அண்ணியும் சரி என்பது போல புன்னகைத்தாள்.

“சுதா, எனக்கு ஒரு ஐடியா”, என்று அக்கா சொல்ல, ‘என்ன?’ என்பதுபோல அண்ணி அவளை பார்த்தாள்.

அக்கா “நாமளும் தண்ணியடிச்சு புது வருஷத்த கொண்டாடலாம்டி”, என்றாள்.

“அதெல்லாம் முடியாது. நான் ஒத்துக்க மாட்டேன். தம்பியவே குடிக்கக் கூடாதுங்குறேன், நீ என்னடான்னா, நாமும் குடிச்சு கூத்தடிக்கலாங்குற”, என்று அண்ணி எகிறினாள்.

முரட்டு கதைகள்:  கற்றது காமம் – 1 (Katrathu Kamam)

“ஒரு நாள் தானே அண்ணி? ஒன்னும் ஆகாது. உடம்புக்கு தெம்பும்கூட”, என்று நான் உளற, “ப்ளீஸ் டி, எனக்காக இன்னிக்கு ஒரு நாள். ப்ளீஸ், ப்ளீஸ்”, என்று அண்ணியின் கையை பிடித்துக் கொண்டு அக்கா கெஞ்சினாள்.

அண்ணி என்னைப் பார்த்தாள். அண்ணி முகத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது.
அண்ணனும் மாமாவும் வீட்டில் இல்லாத்தால் வெளியபோய் நண்பர்களோட தண்ணி அடிக்க முடியவில்லையே என்று இருந்த எனக்கு கம்பெனி கிடைக்கப் போகிறதே என்று உள்ளுக்குள் சந்தோஷமானது.

அண்ணி ஒரு மாதிரி சந்தேகமாக என்னை பார்க்க, “சத்தியமா யார்கிட்டேயும் சொல்லமாட்டேன், அண்ணி”, என்று என் தலைமேல் கை வைத்தேன். அண்ணி லேசாக புன்னகைத்தாள்.

“மொதமொதல்ல அடிக்கப் போறீங்க, பிராந்தி வேண்டாம். நான் போயி ரெண்டு பீர் வாங்கிட்டு வர்றேன்”, என்று எழுந்தேன்.

“அப்படியே ரெண்டு கோழி வருவல்”, என்றாள் அண்ணி.
திரும்பிப் பார்த்து, புன்னகைத்துவிட்டு, “சரி”, என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

“அதுக்குள்ள நான் போய் சுமாவ தூங்க வச்சிட்டு வர்றேன்”, என்று சொல்லிவிட்டு அண்ணியும் சென்றாள்.

மூன்று பீர் வாங்கிக்கொண்டு திரும்பி வந்தேன். அக்கா வீட்டு மொட்டை மாடியில் பாய், தலகானியெல்லாம் போட்டு நல்லா ஏற்பாடு பண்ணியிருந்தாள் அக்கா.

அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக டம்ளரில் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் அரை பாட்டில் முடிப்பதற்குள் நான் முழு பீரையும் முடித்தேன். பின்னர், ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஹாஃபை திறந்து தண்ணீர் கலந்து அடிக்க ஆரம்பித்தேன்.

முரட்டு கதைகள்:  பானு அத்தையை பிட்டு படம் காட்டி மயக்கி ஓத்தேன்!

அண்ணிக்கு பாதி பீரிலேயே போதை மண்டைக்கு ஏறி இருந்தது. அதனால் அவள் மேலும் குடிக்க வேண்டாம் என்று தடுத்தேன். அக்கா மட்டும் கொஞ்சம் ஸ்டெடியாக இருந்ததால் அவளை ஒன்றும் சொல்லாமல் ஊற்றிக் கொடுத்தேன்.

போதையில், அண்ணி சிறு வயதில் இருந்து ஏழ்மையின் காரணமாக தான் அனுபவித்த கஷ்டங்களை சொல்லி அழ ஆரம்பித்துவிட்டாள்.

அதைப் பார்த்து நாங்கள் இருவரும் சிரிக்க, ஆண்ணி கொஞ்சம் கடுப்பாகி, “இப்ப எந்த கவலையும் இல்ல, உன் அளவுக்கு இல்லேன்னாலும், நல்ல வசதியும் இருக்கு, அதை அனுபவிக்க வாரிசும் இருக்கு”, என்று உளறிவிட்டாள். அக்காவுக்கு சுருக்கென்று இருந்திருக்க வேண்டும்.

அக்காவின் சிரிப்பு அடங்கி நிசப்தமானாள். “எங்கிட்ட பணம் மட்டும்தான் இருக்கு, அதை அனுபவிக்க வாரிசு இல்லேன்னு குத்திக் காட்டுறியா?” என்று அக்கா கோபத்தில் கொப்பளித்தாள்.

சட்டென்று என்னிடம் இருந்த பிராந்தியை எடுத்து பாதி பாட்டிலை ஒரே மடக்காக குடித்தாள்.

தவறை உணர்ந்த அண்ணி எதுவும் பேச முடியாமல் தலையை குனிந்தாள்.

தனக்கு இருந்த ஒரே தோழியான அண்ணியும் இப்படி பேசியது அக்காவிற்கு தாங்க முடியவில்லை. அதற்குமேல் அங்கு இருக்க முடியாமல் தடுமாறியபடி கீழே இறங்கிப் போனாள்.

“என்ன அண்ணி இப்படி பண்ணிட்டீங்க?” என்று அண்ணியை கேட்டுவிட்டு எழுந்தேன். அண்ணி எதுவும் பேசவில்லை.

முரட்டு கதைகள்:  அசுரன் 1 Tamil Sex Stories

படியில் இறங்கி வந்தபோது, அக்கா கடைசிப் படியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் அருகில் உட்கார்ந்தேன்.

“அக்கா”, என்றேன்.

அவளிடம் எந்த பதிலும் இல்லை.

மீண்டும் “அக்கா”, என்று அவள் தோளைத் தொட்டேன்.

தடாலென்று என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

“சரி விடுங்கக்கா, ஏதோ வாய் தவறி சொல்லிட்டாங்க”, என்று சமாதானப் படுத்த முயன்றேன்.

“உண்மையைத்தான சொன்னா”, என்று விம்மினாள்.

“நான் என்னடா தப்பு செஞ்சேன்? ஏன் எனக்கு இப்படி நடக்குது? உனக்கே தெரியும். கொழந்த வேணும்னு என்னவெல்லாம் செய்திட்டு இருக்கேன்? இதுக்குமேல என்னடா செய்ய முடியும்?” என்று அழுகையை தொடர்ந்தாள்.

என்ன சொல்லி அவளை சமாதானப் படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. “எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல நடக்குங்க்கா”, என்றேன்.

“எப்போ?”, என்று கேட்டாள்.

“நல்ல காலம் வருங்க்கா” என்றேன்.

என் முகத்தை வாஞ்சையுடன் பார்த்துவிட்டு,”எனக்கு மட்டும் பொண்ணு பொறந்தா உனக்குத்தான்டா கட்டிக் கொடுப்பேன்” என்றாள்.

“அது நடக்கும்போது பாத்துக்கலாம்”, என்றேன்.

“அப்ப அது நடக்காதுன்னு சொல்றியா?”, என்று கேட்டுவிட்டு, படியில் இருந்து எழுந்து, அழுது கொண்டே சமையலறைக்குள்ளே சென்றாள். விபரீதமாக ஏதாவது செய்துவிடுவாளோ என்று பின்னாடியே சென்றேன்.

பிராந்தி ராவாக குடித்ததால் தாகம் எடுத்திருக்கும்போல, ஒரு சொம்பு தண்ணியை ஒரே மடக்காக குடித்து முடித்தாள். “பையன் பொறந்தா என்ன பண்ணுவீங்கன்ற அர்த்தத்துலதான் கேட்டேங்க்கா”, என்றேன்.

முரட்டு கதைகள்:  அதுன்னா என்னடா 1 | Tamil Kamakathaikal

ஒரு நிமிடம் அக்கா முகத்துல சந்தோஷம். “பையனா?”. இப்பவே கர்ப்பம் ஆனதுபோல கேட்டாள்.

“ஆமாங்க்கா, பையந்தான் உங்களுக்கு”, என்றேன் தீர்க்கமாக.

“உனக்கு கட்டிக் கொடுக்கவாச்சும் ஒரு பொட்ட புள்ளைய பெத்து போடுவேன்டா”, என்றாள் சந்தோஷமாக.

மறுநிமிடம், குடித்த மொத்ததையும் வாந்தி எடுத்தாள். அவள் தலையை பிடித்து சிங்க் பக்கம் திருப்பினேன். வாந்தி எடுத்து முடித்ததும், குழாயை திறந்து தண்ணீர் எடுத்து முகத்தில் அடித்தேன். தண்ணீர் தொட்டு முகம், கழுத்து என துடைத்துவிட்டேன். அப்போதுதான் அதைக் கண்டேன்.

தண்ணீர் தெளித்ததில், அவள் மாராப்பும், ரவிக்கையும் நனைந்து அவள் முன்னழகின் வடிவத்தை காட்டின.

அதிர்ச்சியில் அவள் தோளைப் பிடித்திருந்த என் பிடியை தளர்த்த, அக்கா விழப் போனாள். அவசரத்தில் அணைத்தவாறு அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தேன். சேலை கொஞ்சம் நழுவி, நெஞ்சுமேட்டின் ஒரு பக்கத்தை முழுமையாக காட்டியது.

ஏற்கனவே, பிராந்தி போதையில் இருந்த எனக்கு, அந்த காட்சியும், என் கைப்பிடிக்குள் இருந்த அவள் இடுப்பின் மடிப்பும், என் நெஞ்சில் நசுங்கிக் கிடந்த பஞ்சு போன்ற அவள் முலைகளும் மேலும் போதையை ஏற்றின. என் ஆண்மை விழித்துக் கொண்டது.

அவள் அதை உணர்ந்துவிட்டால் அவமானாகப் போய்விடும் என்று, அணைத்தவாறு அவளை படுக்கையறை நோக்கி நகர்த்தினேன். அந்த நேரம் பார்த்து, அவள் சேலை என் கால்களில் சிக்க, அப்படியே அவளை பிடித்துக் கொண்டு அருகில் இருந்த சோஃபாவில் அமர்ந்தேன்.

முரட்டு கதைகள்:  எதிர்பாராமல் கிடைத்த பரிசு – 1

அவளை அணைத்துப் பிடித்திருந்தபடியால், வேறு வழியில்லாமல் அவளை என் மடியில் அமர்த்தினேன். அவள் குண்டிக்கு இடையில் அழுந்திக்கொண்டு என் தண்டு எழத் துடித்தது. கன்னிப்பையனாக இருந்த எனக்கு அது பேரானந்தத்தை கொடுத்தது.

அக்காவும் அதனை உணர்ந்திருக்க வேண்டும். சட்டென எழ முயன்றவள், போதையில் தடுமாறி என் நெஞ்சின் மேல் விழுந்தாள். மீண்டும் எழ முயற்சித்தவளை, விடாமல் நெஞ்சோடு அணைத்துப் பிடித்தேன்.

அதிர்ச்சியில் திகைத்து, எழும் முயற்சியை கைவிட்டு தலையை திருப்பி என் கண்களை பார்த்தாள். அதுவரை உடல்சுகம் அறிந்திடாத எனக்கு மேற்கொண்டு என்ன செயவது என்று தெரியாமல் அவள் கண்களை உற்றுப் பார்த்தேன்.

அவள் பார்வையில் போதை குறைந்து, சூடு பரவுவதை என்னால் கவனிக்க முடிந்தது. ஓரிரு நிமிடங்கள் கழிந்தும், கண்கள் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் மனத்தில் இருந்த தயக்கத்தை புரிந்து கொண்டவளாய், அக்காவே முகத்தை என்னை நோக்கி இறக்கினாள். உதடுகள் நான்கும் ஒன்று சேர்ந்த பின்னும், அக்கா தன் முகத்தை இன்னும் கீழ்நோக்கி அழுத்தினாள்.
அவள் கண்கள் மூடிக் கொண்டன. என் கண்கள் இமைக்க மறந்தன.

அவள் உடலை திருப்பி என் மேல் படரவிட, எனது ஆண்மை அவள் வயிற்றில் குத்தியது. வலியில் “ம்கும்” என்ற முனகுலுடன், இடுப்பை பின்னுக்கு இழுத்தேன்.

முரட்டு கதைகள்:  எதிர்பாராமல் கிடைத்த பரிசு – 1

நான் அசௌகரியமாக உணர்வதை புரிந்துகொண்ட அக்கா, என் கழுத்துக்கு பின்னே ஒரு கை கொடுத்து, என் தலையை தன்னை நோக்கி இழுத்தவாறு, சோஃபாவின் மறுபக்கம் சாய்ந்தாள். நானும் உதடுகளை விளக்கிக் கொள்ளாமல், அவள் இழுத்த இழுப்புக்கு நகர்ந்து, அவளுக்குமேல் படர்ந்தேன்.

என் கைகள் இரண்டும் அக்காவின் தோள்களுக்கு இருப்பக்கமும் வைத்து, எனது குறி, அவளது தொடைகளுக்கு இடையே பொருந்துமாறு பார்த்துக் கொண்டேன்.

இன்னும்கூட நான் தயங்குவதை புரிந்து கொண்டு, தனது இடது கையால் என் வலது கையை எடுத்து, ரவிக்கைக்கும் சேலைக்கும் இடையில் திறந்திருக்கும் இடுப்பில் வைத்து அழுத்தினாள்.

அதுவரை நடுக்கத்தில் இருந்த என் கை, தானாக இடுப்பு சதையை தடவியது. அந்த சுகத்தில், அக்காவின் உதடுகள் பிரிந்து, “ஆங்” என்று முனகியது. அவள் உதடுகளுடன் என் உதடுகளும் பிரிந்து, மேல் உதடு கீழ் உதடு என மாற்றி மாற்றி என் வாய்க்குள் இழுத்து சுவைத்தன.

என்னை அறியாமலே என் வலது கை அவள் இடுப்பு சதையை கொத்தாக பிடித்து பிசைந்தது. அவள் கண் இமைகளை இருக்கமாக மூடி வலியின் சுகத்தை அனுபவித்தாள். அவள் முகத்தை பார்க்க பார்க்க இன்னும் அழுத்தமாக பிசைந்தேன். என் கீழ் உதட்டை அழுத்தமாக கடித்தாளே ஒழிய, ஒரு பொட்டு முனகல் இல்லை, கண்ணையும் திறக்கவில்லை.

முரட்டு கதைகள்:  அக்காவ நீ சரியான பக்கா – Part 39

என் கை அவள் வயிற்றுப் பகுதியில் விடாமல் தடவியும் பிசைந்தும் விளையாடியது. அவள் தொப்புள் பகுதியை கொத்தாக பிடிக்க நினைத்தேன், ஆனால் வியர்வையும், தண்ணியும், கோழிக்கறி எண்ணெய்யும் வழுக்கியது. மீண்டும் முயற்சித்து ஒரு வழியாக தொப்புளோடு சேர்த்து, அவள் வயிற்றை அழுத்திப் பிடித்தேன்.

அதே வேகத்தில் அவள் என் உதடுகளை ஒரு சேர கடித்தாள். அவள் பற்களின் இடையில் என் உதடுகள் நசுங்கின. அது ஒரு பேரானந்த வலியாக உணர்ந்தேன். அப்படியே கையை மேல் நோக்கி நகர்த்தி, அவள் இரவிக்கையின் அடிப்பகுதியில் முட்டி நிருத்தினேன்.

ஆனாலும் அவள் என் உதட்டை கடிப்பதிலேயே மும்மரமக இருந்தாள். என் கையை மேலும் உயர்த்தி அவள் இரவிக்கையின் மேலாக இடது முலையை மெதுவாக வருடினேன். என் உதடுகளை சப்பியவாறே, அக்கா தன் இரவிக்கயின் ஊக்குகளை வேகமாக கழற்றினாள்.

அதே வேகத்தில், தன் பிராவை தூக்கி வலதுபக்க முலையை விடுவித்தாள். அவள் எண்ணம் புரிந்தவனாய், இரண்டு கைகளாலும் இரண்டு முலைகளையும் தடவினேன். என் எடை முழுவதும் என் அடிவயிற்றில் இறங்க, என் ஆண்மை அவள் பெண்மையை தேடி, புடவையின் மேலாக குத்தியது.

அது அவளது உணர்ச்சியை மேலும் தூண்டியிருக்க வேண்டும். என் பின்னங்கழுத்தை பிடித்து அழுத்திக் கொண்டிருந்த அவளது கைகள், கீழிறங்கி, என் இடுப்பை அவளை நோக்கி இழுத்தன. அது என் ஆண்மையை மேலும் விறைக்கச் செய்ய, என் கைகள் தன்னிச்சையாக அவள் முலைகளை பிழிந்தன.

முரட்டு கதைகள்:  என் மாமா ஒரு மிச்சர் தின்னி

அந்த வலியில் அவள் என் உதடுகளை கடித்தபடி இழுத்துவாறே ‘ஹான்” என்று முனகினாள்.

பொறுமையிழந்தவளாய், அவள் தன் புடவையை பாவாடையோடு சேர்த்து இடுப்புக்குமேலே தூக்கினாள். தூக்கிய வேகத்தில், என் கைலியையும் தூக்கிவிட்டு, என் ஆண்மையை ஜட்டியோடு சேர்த்துப் பிடித்தாள். அதன் வீரியத்தை சில நொடிகள் உணர்ந்தவள், என் ஜட்டியை கீழே இறக்கினாள்.

அதே நேரம், நானும் அவளது ஜட்டியை உருவ. உருவிய வேகத்தில் அது ஒரு பக்கம் கிழிந்து, எனக்கு வழிவிட்டது. வழிகிடைத்த வேகத்தில் என் இடுப்பை மெதுவாக கீழே இறக்க, எனது ஆண்மை அவளது பெண்மேட்டில் மோதியது. எங்கள் இருவரது இதயத்துடிப்பும், மூச்சின் வெப்பமும் அதிகரித்தது.

அக்கா அவளது இடது கையை கீழிறக்கி, என் ஆண்மையை அவளது வாசலில் வைத்துவிட்டு, வலது கையால் என் குண்டியை தன் இடுப்போடு சேர்த்து அழுத்தினாள்.

சொர்க்கத்தில் உயிருடன் காலடி வைத்த திரிசங்குவைப்போல, கற்பனையில் மட்டுமே சுகம் அனுபவித்து வந்த எனக்கு, சொர்க்கவாசலினுள் என் ஆண்மை நுழைகிறது என்பதே பெரும் எழுச்சியை தந்தது. உணர்ச்சிப் பெருக்கில், நான் அக்காவின் மேல் உதட்டை கடிக்க, அவளும் பதிலுக்கு என் கீழ் உதட்டை கடித்தாள்.

முரட்டு கதைகள்:  கற்றது காமம் – 1 (Katrathu Kamam)

வலது கையால் அவள் பின்னங்கழுத்தை என்னை நோக்கி இழுத்து, இடது கையால் அவளது வலது தொடையை அழுத்திப் பிழிந்தவாறே, இருக்கமாக இருந்த அவளது பெண்மையின் வாசலை, என் ஆண்மையின் பலம் கொண்டு அழுத்தித் திறந்தேன்.

ஏற்கனவே உணர்ச்சிப் பெருக்கில் இருந்தவளுக்கு, அவளது வாசல் திறக்கப்படுகிறது என்கிற உணர்வு, உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்க வேண்டும். என் குண்டியை அழுத்திக்கொண்டிருந்த அவளது கைகள் அதனை பிசைந்து, பிழிந்து, நெருக்கின.

என் கீழுதட்டை விடுவித்துவிட்டு, “ஆஆஆஆ” என்று முனகினாள். அவளது மேலுதடு இன்னும் என் பற்களின் இடையில் நசுங்கிக்கொண்டுதான் இருந்தது. அதனால் அவளது முனகல் எங்கள் வாய்களுக்குள்ளேயே அடங்கியது.

ஆனாலும், முனங்கியவாறே தனது இடுப்பை மேல் நோக்கி வெட்டினாள். என் ஆண்மையில் அவளது பெண்மையின் ஆறு நனைக்க, அவளது வாசல் சுவருகளை உரசிக்கோண்டு, என் ஆணமை உள்ளே நுழைந்து, கருவறையில் இடித்து நின்றது.

“ஹக்” என்று அவள் வாயை பிளந்துகொண்டு கனைக்க, அவள் வாயினுள் இருந்த அவளது எச்சில் என் முகத்தில் தெறித்தது. அவள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தாள். தன்னிச்சையாக, அவளது சொர்க்கவாசலின் கதவுகள் மூட முயற்ச்சித்தன.

இடையில் புகுந்து அவற்றை தடுத்துக் கொண்டிருந்த என் ஆண்மையை நாலாபுரமும் அழுத்தின. அந்த அழுத்தம், என்னுள் ஒருவித மின்சாரம் பாய்ச்ச, என் நரம்பு மண்டலத்தில் ஓடிக்கொண்டிருந்த இரத்தம் மொத்தமும் என் அடிவயிற்றை நோக்கி காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்தது.

முரட்டு கதைகள்:  காட்டுக்குள்ள – 3 | Tamil Kamakathaikal

அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தபோதே, என் ஆண்மை தன்னிச்சையாக அவளது பெண்மைக்குள் முன்னும் பின்னும் நகர்ந்தது.

அதே வீச்சில், என் விதைப்பைகள் வீங்கி சுருங்க, மடைதிறந்து பாயும் நதியலைகளைப்போல் என் உயிர்த்துளிகள் வெள்ளாறாக பாய்ந்து அவள் கருவறைக்குள் தஞ்சம் புகுந்தன.

அந்த பாய்ச்சல், என் அடிவயிற்றிலும், குண்டிகளின் நடுவிலும் ஒரு இனம்புரியாத பேரின்ப வலியை ஏற்படுத்த, என்னையும் அறியாமல், அக்காவின் மேலுதட்டை விடுவித்து, “ஆஆஆ” என்று என் வாய் அலற, என் இடுப்பு தொடர்ச்சியாக அக்காவின் இடுப்பில் இடித்து, மெதுவாக நின்றது.

நானும் எனது ஆண்மையும் ஆட்டத்தை முடித்து, அமைதியடைய, என் தலையை அக்காவின் தோளில் சாய்த்து, அவளை அணைத்தேன். அவளும், ஒரு சிறப்பான சம்பவத்தை அனுபவித்த மனநிறைவுடன் என்னை அணைத்து என் தலையை கோதிவிட்டாள். அந்த சுகமான கலைப்பில், அவள்மீது படுத்தவாறே உறங்கிப்போனேன்.

இந்த கதையை படிக்கும்போது, என்னைப்போல் உங்களுக்கும் எழுச்சியானால், எந்த கட்டத்தில் உச்சம் அடைந்தீர்கள் என்பதை மறக்காமல், மறைக்காமல் கருத்துகளில் பதிவிடவும். உங்கள் பதிவுகளை வைத்தே கதையின் போக்கு மாறும். இந்த கதைக்கு சரியான வரவேற்பு இல்லாத பட்சத்தில், கதை முடித்து வைக்கப்படும்.

இங்கே பதிவிடுவதில் கூச்சம் இருந்தால் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here